கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சாரணர் தலைவர் சின்னம் சூட்டல்

P1050149 திருக்கோணமலை  மாவட்ட சாரணர் சங்கத்தினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான  சாரணீய பயிற்சி  அவத்தை 1இல் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.  சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் இதில் 23 ஆசிரியர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதோடு சாரணர் தலைவர்களாக சின்னமும் சூட்டப்பட்டனர்.

நவம்பர் 6, 2009 - பதிந்தவர் tconews | சாரணீயம் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்