சாரணர் தலைவர் சின்னம் சூட்டல்
திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான சாரணீய பயிற்சி அவத்தை 1இல் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க »
சாரணர் தலைவர்கள் ஒன்றுகூடல்
இலங்கை சாரணர் சங்கத்தல் தரு சின்னம் பெற்ற சாரணர் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் (Gillwel Reunion) இவ்வருடம் திருக்கோணமலையில் நடைபெறுகின்றது. மேலும் வாசிக்க »
30 வருடம் நிறைவில் எகெட் கரித்தாஸ்
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் 30 வருட நிறைவு விழா இன்று நடைபெற்றது. புனித மரியாள் கல்லூரி திரேசா கலையரங்கில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி யோசெப் பிற்றேரி பிரதம விருந்தினராகவுக் கலந்து கொண்டார்.
