முதலிடம்
திருக்கோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஆங்கில மொழித்தின போட்டிகள் கடந்த சனிக்கிழமை 04.07.2009 புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.
சிறுவர் பிரிவு நாடக போட்டியில் சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 



ஏனைய போட்டிகளின் விபரம் பின்னர் இணைக்கப்படும்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
