குருளையர்கள் சாரணர்களாக இணைவு
திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி (2வது திருமலை சாரணர் குழு) குருளைச் சாரணர்கள் 9 பேர் தமது காலப்பகுதி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (02.07.2009) சாரண் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். மேலும் வாசிக்க »
