சாரணர் விளையாட்டு முகாம்
இலங்கை சாரர் சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் ஏற்பாட்டில் சாரணர் விளையாட்டு முகாம் ஒன்று சனிக்கிழமை நடைபெறுகின்றது. கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் காலை 8.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க »
தீபாவளி
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
இனிவரும் நாட்கள் நல் நாட்களாக அமையட்டும்.
அமையும். என்றோ ஒரு நாள் அல்ல.
அது விரைவில் வர எதிர்பார்ப்போம்.
பொருட்காட்சி
திருக்கோணமலை எகெட் கரித்தாஸ் அமைப்பின் ஏற்பாட்டில் பொருட்காட்சி புனித சூசையப்பர் கல்லூரியில் சனிக்கிழமை 25.10.2008 காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. புpப்பாளர் பிரான்சிஸ் சேவியர் டயஸ் அவர்களின் தலைமையில் இக்கண்காட்சி நடைபெற்றது. திருக்கோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய ஆயர் கலாநிதி யோசெப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். மேலும் வாசிக்க »
பொதுச் சந்தை கையளிப்பு
திருக்கோணமலை மத்திய பொதுச் சந்தை நகரசபைத் தலைவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு வெள்ளிக்கிழமை 24.10.2008 மாலை திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் விடுதியில் நடைபெற்றது. மேலும் வாசிக்க »
பாடசாலை பகிஸ்கரிப்பு
திருக்கேர்ணமலை மாவட்டம் குச்செவளி விவேகாந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலையை பகிஸ்கரிக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் வாசிக்க »
கடேற் பாசறை
பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் கல்வியில் மாணவர்களை பின்தள்ளிவிடும் என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் இருக்கின்றது. இது தவறானதாகும்.
திருட்டு மின்சாரம்
திருக்கோணமலை மாவட்டத்தில் திருட்டுத் தனமாக மின்சாரம் பாவித்து வந்த நூற்றுக்கணக்கானோர் மின்சார சபையின் விசேட பிரிவினரால் பொலிசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க »
கடேற் பாசறை
திருக்கோணமலை மாவட்டத்தில் புனித ஜோன் அம்பியூலன்ஸ் படையணி ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் வாசிக்க »
விளையாட்டு உத்தியோகத்தர்கள் நியமனம்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு மட்டக்களப்பு , திருக்கோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சேவையாற்றவென புpதாக 21 விளையாட்டு உத்தியோகத்தர்களை நியமித்துள்ளது. மேலும் வாசிக்க »

