சிறுவர் தின விழா
திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சாணர் குழுவின் (2வது திருமலை சாரணர் குழு) ஏற்பாட்டில் அனைத்துலக சிறுவர் தின விழா புதன்கிழமை (01.10.2008) காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை அனுஸ்டிக்கின்றனர். மேலும் வாசிக்க »
ஆசிரியர் கொடி வாரம்
கிழக்கு மாகாண பொது ஆசிரியர் சங்கம் இவ்வருடம் சர்வதேச ஆசிரியர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுத:த வருகின்றனர். மேலும் வாசிக்க »
ஒத்திகை
திருக்கோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்திலும். மாத்தளை மாவட்டம் சிகிரியா பிரதேசத்திலும் இலங்கை விமானப்படையினர் ஒத்திகை நிகழ்வு ஒன்றினை திங்கட்கிழமை 29.09.2008 இரவு 7.30 மணி தொடக்கம் 8.30 மணி வரை நடத்தினார்கள். மேலும் வாசிக்க »
ஆணையாளர் கௌரவம்
இலங்கை சாரணர் சங்கம் , திருக்கோணமலை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட சாரணர் ஆணையாளர்களுக்கு கௌரவம் அளிக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை 04.10.2008 மாலை 4.மணிக்கு உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கலையரங்கில் வைத்து இந்த கௌரவிப்பு நிகழ:வு நடத்தப்படவுள்ளது.
மோகினி ஆட்டம்
திருக்கோணமலை கவின் கலையகம் நடத்திய மோகினி ஆட்டம் அரங்கேற்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை 28.09.2008 மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மேலும் வாசிக்க »
தொழில் பயிற்சி
திருக்கோணமலை சமூக நம்பி்க்கை நிதியம் வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி வருகின்றது. 
நினைவு தினம்.
தியாகதீபம் திலீபன் 21வது நினைவு தினம்.
செஞ்சிலுவை கூட்டம்
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை 27.09.2008 காலை 9.00 மணிக்கு நடைபெறுகின்றது. மேலும் வாசிக்க »
இப்தார்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பானம், வீடமைப்பு நிரமானம் அமைச்சர் எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை 26.09.2008 மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றது. மேலும் வாசிக்க »
நவராத்திரி விழா
திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நவராத்திரி விழாவினை ஒட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் வாசிக்க »
