கிழக்கு விளையாட்டு விழா
கிழக்கு மாகாணத்தில் 21 விளையாட்டு உத்தியோகத்தர்கள் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் நியமிக்கப்படுவார்கள். 45 பிரதேச செயலாளர் பிரிவுகள் எமது மாகாணத்தில் இருக்கின்ற போதிலும் 24 விளையாட்டு உத்தியோகத்தர்களே பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றுகின்றார்கள். இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதார, சமூக நலத்துறை, பெண்கள் விவகாரம் விளையாட்டு அமைச்சர் ஏ.எல்.எம் ஹிஸ்புள்ளா தெரிவித்தார்.
சாரணர் முகாம்
திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி சாணர் முகாம் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சின்னம் சூட்டல்
வலயக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருக்Nகுhணமலை மாவட்ட சாரணர் சங்கம் 57 ஆசிரியர்களுக்கு சாரணீய கலைக்கூறு என்னும் பயிற்சியை கடந்த பங்குனி மாதம் வழங்கியது.
தீராத இருமலா
காய்ச்சல், ஜலதோஷம், சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருமல் உருவாகலாம்.
இதை குணமாக்க ஓர் எளிய வழி மேலும் வாசிக்க »
விளையாட்டுப்போட்டி ஒத்தி வைப்பு
வடக்கு மாகாண கல்வி பண்பாடு விளையாட்டுத்துறை அமைச்சு நடத்தும் மாகாண மட்ட விளையாட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காளிராசா காலமானார்
உவர்மலை விவேகாநந்தா கல்லூரயில் கடந்த வாரம் உப அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட ந.காளிராசா இன்று காலை பாடசாலையில் மரணமானார். மேலும் வாசிக்க »
தந்திரதேவா சமாதியடைந்தார்
திருக்கோணமலை இந்து சமய அபிவிருத்தி தலைவர் சிறிமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் இன்று திங்கட்கிழமை (23.06.2008) அதிகாலை காலமானார். மேலும் வாசிக்க »
பழைய மாணவர் தினம்
திருக்கோணமலை சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லுஸரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வருடமும் பழைய மாணவர் தினம் (30.06.2008) வெகு pறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்த வருகின்றது. இதனை முன்னிட்டு பழைய மாணவர்கள் மத்தியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்து வருகின்றது.




