கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

மூக்கு கண்ணாடி விநியோகம்.

                இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை (27.04.2008) காலை 10.30 மணிக்கு திருக்கோணமலை  சௌபாக்கியா மண்டபத்தில் வைத்து இக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க »

April 29, 2008 பதிந்தவர் tconews | செய்திகள் | , , | No Comments Yet