இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (27.04.2008) காலை 10.30 மணிக்கு திருக்கோணமலை சௌபாக்கியா மண்டபத்தில் வைத்து இக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க »
April 29, 2008
பதிந்தவர்
tconews |
செய்திகள் |
Trincomalee, SLRC, Media |
No Comments Yet