புதுவருடம்
அனைவருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள். எதிர்காலம் சிறப்பானதாக அமையட்டும்.
புதுவருட சாரணர் முகாம்
2வது திருமலை சாரணர் குழுவின் (இ.கி.ச. சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) புதுவருட சாரணர் முகாம் வெள்ளிக்கிழமை (11.04.2008) நடைபெற்றது. சுpறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி உள்ளக மைதானத்தில் குழச்சாரணர் தலைவர் சி.சசிகுமார் தலைமையில் இம் முகாம் நடைபெற்றது.



