கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

துக்ளக் வாரப் பத்திரிகைக்கு தமிழர்கள் தீவைப்பு

ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகை யில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி  சிங்கள அரசால் படு கொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப் பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழுதியுள்ளார்.

மேலும் வாசிக்க »

நவம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

பெற்றோல் பொதிக்குள் முகம்- கண்ணில் மிளகாய்த் தூள்- விரல் நுனியில் ஆணி- குதிக்காலில் பிரம்படி: மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேர்ந்த அவலம்

சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் சித்திரவதைக் கொடூரங்கள் குறித்து மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதி ஜெயக்குமார் அம்பலப்படுத் தியுள்ளார்.

மேலும் வாசிக்க »

நவம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | அரசியல், கட்டுரைகள் | | No Comments Yet