கருணாவை கொல்ல ஜெனீவாவில் சதித் திட்டம்: “சண்டே லீடர்” பத்திரிகை அம்பலம்
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவரான கருணாவை கொலை செய்ய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, “ஏசியன் ரிபியூன்” இணையத்தளத்தின் ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் வார இதழ் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.11.07) வெளிவந்த “சண்டே லீடர்” வார இதழில் இது தொடர்பாக சோனாலி சமரசிங்க எழுதியுள்ள விடயங்கள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றது.
மேலும் வாசிக்க »
