இலங்கையில் யுத்தம் நீடிக்க இந்தியா ஆயுத உதவி.
இலங்கைக்கான இந்தியாவின் ஆயுத உதவியால் யுத்தம் நீடிக்கும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும்இ கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கவலை தெரிவித்துள்ளார்.
திருகோணமலையை இந்திய கடற்படை பயன்படுத்த அனுமதி:
திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த அரசாங்கம் அனுமதித்துள்ளதாக “டெய்லி நியூஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க »
திருகோணமலையில் மோதல்
திருகோணமலை,பாலம்போட்டஆறு பத்தினிபுரம் பகுதியில் படையின ருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல் ஒன்று இன்று காலையில் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் அறியப்படவில்லை.
