சும்மா இருக்கிறோம்.
திருக்கோணமலை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் புதிய பாடநெறிகளுக்கு மாணவர்கள் இல்லை. அதிபர் வி.சுந்தரலிங்கம் கவலை.
மேலும் வாசிக்க »
தீர்வை முன்வைக்குமாறு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கமுடியாது
இலங்கையின் நீண்டகால மோதலுக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு சர்வதேச சமூகத்தால் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண தெரிவித்துள்ளார்.
வர்ஷாவுக்கு பிறந்த தினம்
சுவிற்சலாந்தில் வசிக்கும் ஸ்ரீதர் கௌரிதேவி தம்பதிகளின் செல்வ மகள் வர்ஷா இன்று 04.10.2007 தனது இரண்டாவது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றார். இவருக்கு கதிரவன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
