‘ஊமை’த்தன்மை ஏற்படுவது ஏன்?
நாம் பேசும்போது குரல் நாண்களை சுற்றியுள்ள குரல்வளைத் தசைகள் அதிர்வடைகின்றன. இதனால் குரல் நாண்களும் அதிர்கின்றன. இதன் காரணமாக நாம் பேசுவதை பிறரால் கேட்க முடிகிறது.
நாம் பேசும்போது குரல் நாண்களை சுற்றியுள்ள குரல்வளைத் தசைகள் அதிர்வடைகின்றன. இதனால் குரல் நாண்களும் அதிர்கின்றன. இதன் காரணமாக நாம் பேசுவதை பிறரால் கேட்க முடிகிறது.