“இலங்கையில் மற்றொரு பாரிய பூமியதிர்வு ஏற்படும்”
இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றுமொரு பாரிய பூமியதிர்வு விரைவில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக புவியியல் ஆய்வக அலுவலக பணிப்பாளர் கலாநிதி ஓ.கே. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா 3 நிபந்தனைகள் முன்வைப்பு
அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி திட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை மேலும் நீடிக்கப்போவதில்லை என அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இதற்காக மூன்று நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்pற்கு அது விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்pல் உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க »
