உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்
nrd;id Nfhak;NgL vd;Dk; ,lj;jpy; cz;zhtpujk; Muk;gpj;jpUF;Fk; go neLkhwid> mjidf; iftpLkhW ,uh.rk;ge;jd; Ntz;Lnfhs; tpLj;Js;shh;. ,J gw;wp mjd; jiytUk; jpUf;Nfhzkiy khtl;l ghuhSkd;w cWg;gpdUkhd ,uh.rk;ge;jd; ,d;W nts;spf;fpoik gj;jpupif mwpf;if xd;wpid ntspapl;Ls;shh;.
உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கருணாநிதி வேண்டுகோள்
இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்களை ஆனப்பி வைக்க பழ நெடுமாறன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவரின்போராட்டத்தை நிறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி பழ நெடுமாறனை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
