கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

தேசிய பாடசாலை தினம்

 ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 17வது தேசிய பாடசாலை தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. அதிபர் மா.இராசரெத்தினம் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும் வாசிக்க »

பெப்ரவரி 1, 2010 பதிந்தவர் tconews | இந்துக்கல்லூரி | | No Comments Yet

Trinco Election Results

ஜனவரி 27, 2010 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இஸ்மயில் காலமானார்

திருக்கோணமலையின் சிரேஸ்ட சட்டத்தரணி ஓ.எல்.எம்.இஸ்மயில் நேற்று (24.01.2010) இரவு காலமானார். மேலும் வாசிக்க »

ஜனவரி 25, 2010 பதிந்தவர் tconews | அஞ்சலி | | No Comments Yet

மதுவினை மறக்க

மதுவினை மறக்க வேண்டுமா? மதுரக்கனி அப்பிளை உண்ணுங்கள் தங்கப் பழம் என்று புகழப்படும் அப்பிள் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் மிகவும் விரும்பும் பழமாகும். மேலும் வாசிக்க »

ஜனவரி 25, 2010 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

இரண்டாம் இடம்

புகையிலை மனித இறப்புக்களைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. மேலும் வாசிக்க »

ஜனவரி 25, 2010 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

நினைத்துக் கொள்கின்றோம்.

 திருக்கோணமலையில் நடந்த அட்டுழியங்களை வெளியுகத்திற்கு படம் போட்டுக் காட்டி பத்திரிகையாளன் எஸ.எஸ.ஆர் கொல்லப்பட்டு 4 வருடங்களாகின்றன. மேலும் வாசிக்க »

ஜனவரி 24, 2010 பதிந்தவர் tconews | அஞ்சலி | | No Comments Yet

சிறுநீரகக்கற்கள்

 உடலின் பல பாகங்களிலும் கற்கள் தோன்றலாம். ஆனால் பொதுவாக சிறுநீரகக்கற்களே பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறுநீரகங்கள் முதுகுப்புறத்தில் விலா என்புகளுக்கு கீழே முதுகெலும்பின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு காணப்படுகின்றது. மேலும் வாசிக்க »

ஜனவரி 24, 2010 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

நலன் நல்கும் தக்காளி

நலன்கள் பல நல்கும் தக்காளி தக்காளி செலானேசியே  (Solanaceae)  குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும்.  இதன் அறிவியற் பெயர் Solanum Lycopersium என்பதாகும்.  மேலும் வாசிக்க »

ஜனவரி 20, 2010 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

நிர்வாகம் கையளிப்பு

வரலாற்று பெருமை மிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம்  ஞாயிற்றுக்கிழமை (17.01.2010) காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணிவரையான நேரத்தில் திருக்கோணமலை மாவட்ட நீதிமன்றினால் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட உள்ளது.
மேலும் வாசிக்க »

ஜனவரி 16, 2010 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

குடிறே மறுப்பு

மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்தில் இருந்து 2006 சித்தரை மாதம் 25ஆம் திகதி வெளியேறிய மக்கள் தங்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் எனக் தெரிவித்து மீளக்குடியமர மறுத்து விட்டனர். மேலும் வாசிக்க »

ஜனவரி 16, 2010 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet