தேசிய பாடசாலை தினம்
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 17வது தேசிய பாடசாலை தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. அதிபர் மா.இராசரெத்தினம் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
மேலும் வாசிக்க »
இஸ்மயில் காலமானார்
திருக்கோணமலையின் சிரேஸ்ட சட்டத்தரணி ஓ.எல்.எம்.இஸ்மயில் நேற்று (24.01.2010) இரவு காலமானார். மேலும் வாசிக்க »
மதுவினை மறக்க
மதுவினை மறக்க வேண்டுமா? மதுரக்கனி அப்பிளை உண்ணுங்கள் தங்கப் பழம் என்று புகழப்படும் அப்பிள் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் மிகவும் விரும்பும் பழமாகும். மேலும் வாசிக்க »
இரண்டாம் இடம்
புகையிலை மனித இறப்புக்களைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. மேலும் வாசிக்க »
நினைத்துக் கொள்கின்றோம்.
திருக்கோணமலையில் நடந்த அட்டுழியங்களை வெளியுகத்திற்கு படம் போட்டுக் காட்டி பத்திரிகையாளன் எஸ.எஸ.ஆர் கொல்லப்பட்டு 4 வருடங்களாகின்றன. மேலும் வாசிக்க »
சிறுநீரகக்கற்கள்
உடலின் பல பாகங்களிலும் கற்கள் தோன்றலாம். ஆனால் பொதுவாக சிறுநீரகக்கற்களே பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறுநீரகங்கள் முதுகுப்புறத்தில் விலா என்புகளுக்கு கீழே முதுகெலும்பின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு காணப்படுகின்றது. மேலும் வாசிக்க »
நலன் நல்கும் தக்காளி
நலன்கள் பல நல்கும் தக்காளி தக்காளி செலானேசியே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதன் அறிவியற் பெயர் Solanum Lycopersium என்பதாகும். மேலும் வாசிக்க »
நிர்வாகம் கையளிப்பு
வரலாற்று பெருமை மிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (17.01.2010) காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணிவரையான நேரத்தில் திருக்கோணமலை மாவட்ட நீதிமன்றினால் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட உள்ளது.
மேலும் வாசிக்க »
குடிறே மறுப்பு
மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்தில் இருந்து 2006 சித்தரை மாதம் 25ஆம் திகதி வெளியேறிய மக்கள் தங்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் எனக் தெரிவித்து மீளக்குடியமர மறுத்து விட்டனர். மேலும் வாசிக்க »
